பசித்திரு,
தனித்திரு,
விழித்திரு -
காதலில் விழுந்தாரோ
வள்ளலாரும் கூட?
Saturday, February 28, 2009
Wednesday, February 25, 2009
வானம் பார்த்த பூமி
வறண்ட நிலத்தில்
மழைத் துளிகள்.
இருண்ட மேகங்கள்
கலையாதிருக்க,
வீசும் காற்றிடம்
நிலத்தின் பிரார்த்தனை.
மழைத் துளிகள்.
இருண்ட மேகங்கள்
கலையாதிருக்க,
வீசும் காற்றிடம்
நிலத்தின் பிரார்த்தனை.
Thursday, January 29, 2009
2009
இந்த வருடத்தின் என் முதல் கிறுக்கலுடன் துவங்குகிறேன் இந்த வலைப்பதிவை...
நிறைகளை உங்கள் மனதில் பதியுங்கள்
குறைகளை மட்டும் இங்கே பதியுங்கள் :-)
2009
நான் வருகையில்
சிவப்பும் பச்சையானது,
புது வருடத்தின்
முதல் சிக்னலில்...
நிறைகளை உங்கள் மனதில் பதியுங்கள்
குறைகளை மட்டும் இங்கே பதியுங்கள் :-)
2009
நான் வருகையில்
சிவப்பும் பச்சையானது,
புது வருடத்தின்
முதல் சிக்னலில்...
Subscribe to:
Comments (Atom)
