Wednesday, February 25, 2009

வானம் பார்த்த பூமி

வறண்ட நிலத்தில்
மழைத் துளிகள்.
இருண்ட மேகங்கள்
கலையாதிருக்க,
வீசும் காற்றிடம்
நிலத்தின் பிரார்த்தனை.

No comments:

Post a Comment