பசித்திரு,
தனித்திரு,
விழித்திரு -
காதலில் விழுந்தாரோ
வள்ளலாரும் கூட?
Saturday, February 28, 2009
Wednesday, February 25, 2009
வானம் பார்த்த பூமி
வறண்ட நிலத்தில்
மழைத் துளிகள்.
இருண்ட மேகங்கள்
கலையாதிருக்க,
வீசும் காற்றிடம்
நிலத்தின் பிரார்த்தனை.
மழைத் துளிகள்.
இருண்ட மேகங்கள்
கலையாதிருக்க,
வீசும் காற்றிடம்
நிலத்தின் பிரார்த்தனை.
Subscribe to:
Comments (Atom)
